Archive

தோழமை அரசியல்

தோழமை அரசியலில் தொலைந்துபோகும் உழைப்புகளும் கெளரவங்களும்! அரசியலென்பது அதிகார மாற்றத்திற்கானது என்பதை அழகாக மாய வார்த்தைகளுக்குக் ஊடாக உணர்ச்சியூட்டும் சொற்களின் மீதான வன்மமும் விரோதமும் குரோதமும் தடவித்
Read More

தேர்தல்

தேர்தல் நன்றாகக் களைகட்டுகிறது... தலைமை வேட்பாளரின் சொத்து மதிப்பு வெளியீடப்படுகிறது... சந்தோசம்... ஆனால்; எதிர்த்தரப்பு வேட்பாளரின் சொத்து மதிப்பு மட்டும்தான் வெளியீடுகிறார்கள்.. ஆச்சரியம்... எப்பொழுது , தாங்களாகவே
Read More

தலைமை என்பது….???

இச்சையால் குதித்து ஓடுவதில் முந்தி முந்தியே ஓடி முட்டையில் புகுந்து வந்தவர் நாம் ஆசையும் முந்தலும் எமது பிறப்பின் ரகசியம் ஓட்டமும் போட்டியும் எமது இருப்பின் பிறப்பிடம்
Read More

சின்ன வேலை…

மனசோடு நிறைவான நிகழ்வு!இந்த தோட்டத்திற்கான படலையை மீள் உருவாக்கம் செய்து கொடுத்திருந்தேன். என் மனைவியின் சொல்லுக்காக இவ்வேலையை செய்து கொடுக்க ஒப்புக்கொண்டேன். அவர்களது சிறு தோட்டத்திற்கான பாதுகாப்பிற்காக
Read More

காத்திருப்பு பலவிதம்…

எந்தவொரு சூழலிலும் காத்திருப்பு மன ரீதியாக எற்படுத்தும் உணர்வும் உணர்ச்சியும் கிட்டதட்ட ஒரே மாதிரித்தான் இருக்குமென்பது என்னுடைய அனுபவம். ஆனால், வெவ்வேறாக உணர்வதாகத்தான் வெளிப்படுவதாக கூறுபவர்களும் உண்டு.
Read More

கிழக்கில் கருக்கொள்ளும் அதிகார அலகுக்கு சிநேகிதபூர்வமான கருத்தாடல்! – பகுதி XV

‘தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்’ என்ற தலைப்பில் தமிழ் அரசியலில் காணப்படும் இன்றைய உள் முரண்பாடுகளை அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் எழுதி ‘அரங்கம் செய்திகள்’ இணைய
Read More

பாட்டுக்கு பாட்டெழுதி பாடல் வரி கேட்டாயா? ஊடகம் இங்கு ஏதும் செய்யலையா?

“ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக… பாடு பண்பாடு… இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு… என்னென்ன தேவைகள் அண்ணனை
Read More

அந்தப் புள்ளியைச் சென்றடையுமா? ‘மேதகு’! – பகுதி XVI

மேதகு’ என்ற திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றியடைந்ததா? என்ற கேள்வியைவிட கருத்தியல் ரீதியாக, 12 வருடங்களுக்குப் பிற்பாடு தமிழீழத்தேசியமும் அதன் தலைமையும் எல்லாத் தரப்பினர்களால் அலசி ஆராயப்பட்டிருக்கிறது.
Read More

ரத்தமும் சதையுமாக கரைந்து போன பலநூறு பேரில் வள்ளுவன் எனும் ஆளுமை! – பகுதி – XVII

வாழ்வும் சாவுமென வாழ்க்கை கொண்ட ஆயுதப் போராட்ட சூழலில் அமைப்புக்கு உள்ளே வெளியே குருதியில் சாய்க்கும் கலாசாரத்தில் மிச்சம் சில்லறையாக தப்பிப் பிழைத்த உயிர்களும் வாழ்ந்த வாழ்க்கையை,
Read More

சமூகம் மீதான கவலை கொள்ளுதல்

சமூகம் மீதான கவலை கொள்ளுதல் என்பது மனதுக்கான தீர்வாக மட்டுமே இருக்கிறது?சமூகம் அப்படியேதான் இருக்கிறது. சமூகப் பரப்பில் இருந்து படைப்பாளர்களாக, அரசியலாளராக, மக்கள் சேவையாளராக, சமூக சேவையாளர்களாக,
Read More