Archive

கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – I

பூமி நிலத்தில் ஏற்பட்டுவரும் கால அரசியல் மாற்றங்கள் புதிய வரலாற்றுக் கதையொன்றினை கொடுக்க முனைகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் ஓர் கூறாகும். அந்த வரலாற்றுக் கதையில் தமிழர்களின்
Read More

கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – Il

அமெரிக்காவின், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதான தீர்க்கமான முடிவும், அமெரிக்கா வெளியேறியதன் பின் நடக்கும் நிகழ்வுகளும் இலங்கைத்தமிழ் அரசியலும், இலங்கைப் புலம்பெயர்த்தமிழ் அரசியலும் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வதான கதையாடல்களுக்குள்
Read More

காணொளியும் தள்ளித்தனி விமர்சனத்திற்கான மறு விமர்சனம்!

இந்தக் காணொளி நாம் தயாரித்ததல்ல. இந்தக் காணொளியை வைத்து வரும் கருத்து சேகரிப்பதுவும், அதிலிருந்து நாம் வருங்காலம் பற்றி எழுதுவதுமே நோக்கம். இங்கு கட்சியும் அதில் பயணிப்பவர்களும்
Read More

கொத்துரொட்டியும் சமையலறை அரசியலும்!

இன்று மதியம் பூமி நிலத்தில் நடந்தேறிய மிக முக்கிய நிகழ்வொன்று, எம் வீட்டுச் சமையலறையில் கோழிக்கொத்துரொட்டி தயாரானதாகும். இன்றைய ஜெனீவா கூட்டத்தொடருக்கான வெக்கைச் சூழலிலும் எம் வீட்டு
Read More

Sham என்ற நண்பனின் வினாவும் என் மனதின் குரலும்!

பார்த்திருக்கிறேன். அவரோடு மிக சொற்ப காலம் வாழ்ந்திருக்கிறேன். முன்மாதிரியென, இலக்கு நோக்கிய பயணத்தின் மீதான வலிமையும், விடாமுயற்சியும் அதில் கண்டேன். வெற்றி என்பதும் பொதுவாழ்வும் எங்கே? பொதுமையற்று
Read More

கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – IV

‘ஜெனிவா’ என்ற பூதம் மீண்டுமொரு தடவை இலங்கை அரசியல் பரப்பில் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தின்
Read More

கோழிக்குழம்பும் அது சொல்லும் கதையும் நாங்களும்!

இன்று கோழிக்கறி வைப்பதற்காக, கடையில் இருந்து சின்னக்கோழி, அதாவது, முட்டைக்காலம் முடிந்த கோழி சின்னதாக இருக்கும். அதன் இறைச்சி ‘பிறையிலர்’ கோழி மாதிரி இல்லாமல் ஊர்கோழி மாதிரி
Read More

ஜெனிவா அறிக்கையும் : தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளும்!

இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாயவினால் அறிவிக்கப்பட்ட பொருளாதார அவசர காலநியைத் தாண்டி பெரிதும் தமிழ் அரசியல் பரப்பை, இந்த பெருந்தொற்று துயர காலத்தில் அதுவும் ஐ.நாடுகள் மனித உரிமைக்
Read More

முதலில் எதை நாம் கட்டுடைக்க வேண்டும்

முதலில் எதை நாம் கட்டுடைக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டும்….. “தமிழரசுக்கட்சியை இனிக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.” இந்த வாசகத்தை முகநூல் பக்கத்தில் காண முடிந்தது. இந்த முகநூல்
Read More

அபிவிருத்தி அரசியலுக்குள் மழுங்கடிக்கப்பட்ட சமூக நீதி அரசியல்?

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையின் வடகோடியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தாழ்த்தப்பட்டச் சமூகமென பயன்பாட்டு வழக்கில் விழிக்கப்படும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்
Read More