Archive

ரத்தமும் சதையுமாக கரைந்து போன பலநூறு பேரில் வள்ளுவன் எனும் ஆளுமை! – பகுதி – XVII

வாழ்வும் சாவுமென வாழ்க்கை கொண்ட ஆயுதப் போராட்ட சூழலில் அமைப்புக்கு உள்ளே வெளியே குருதியில் சாய்க்கும் கலாசாரத்தில் மிச்சம் சில்லறையாக தப்பிப் பிழைத்த உயிர்களும் வாழ்ந்த வாழ்க்கையை,
Read More

சமூகம் மீதான கவலை கொள்ளுதல்

சமூகம் மீதான கவலை கொள்ளுதல் என்பது மனதுக்கான தீர்வாக மட்டுமே இருக்கிறது?சமூகம் அப்படியேதான் இருக்கிறது. சமூகப் பரப்பில் இருந்து படைப்பாளர்களாக, அரசியலாளராக, மக்கள் சேவையாளராக, சமூக சேவையாளர்களாக,
Read More

கட்சி அரசியலும், அதன் கடமைகளும்; உங்களுக்காகவே நாம் பேசுகிறோம்?

இங்கு வயதல்ல முக்கியம், அந்தப் பெண் தன் அரசியல் வாழ்வை முறைப்படி, கட்சி உறுப்பினராக சிறு வயதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்கள். கட்சி வேலைத்திட்டங்களுக்கு ஊடாக தன்னை
Read More

எம் அரசியல் பரப்பில் மறுதலிக்கப்பட்ட அல்லது மறந்த மே தினம்!

மே தினம்! உலகத் தொழிலாளர் தினம்! 1886 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பெரு நகரமான சீகாகோவில், தொழிலாளர்களுக்கு எட்டு மணித்தியால வேலை நேரத்திற்காக நடந்த போராட்டத்தின் விளைவாக
Read More